And he said, “Jesus, remember me when you come into your kingdom.” - Luke 23:42

"Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God! Therefore the world does not know us, because it did not know Him."
-1 John 3:1

Great Questions Deserve Great Answers

Among the greatest and simple truths of all time is this: God loves you! Discover life-changing truths about Jesus Christ and get answers to many of life's great questions by searching our library of articles.

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
post
Articles Tamil

ஏன் வேதாகமத்தின் தேவன் பாவிகளை நேசிக்கிறார்?

இஸ்லாமின் அல்லா, குர்ஆனில் பரிசுத்தமானவர்களை நேசிக்கிறார்; ஆனால் வேதாகமத்தின் தேவன் ஏன் பாவிகளை நேசிக்கிறார்? 1 யோவான் 4:8 – “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” மாற்கு 2:17 – “இயேசு

Read More
Articles Tamil

திரித்துவத்தின் கருத்தை விளக்குங்கள்…

“பரிசுத்த திரித்துவத்தின் கருத்து மூன்று தனித்தனியான தெய்வங்களை குறிக்கிறதா? ஏனெனில் திரித்துவத்தின் ஒவ்வொரு நபரும் முழுமையாக தெய்வீகத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” பதில்: ஆம்; ஆயினும், இது மனுஷ புத்தியினால் முழுமையாக

Read More
Articles Tamil

மனிதர்கள் ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள்?

நாம் குற்றவுணர்ச்சி கொள்கிறோம், ஏனெனில் நாம் குற்றவாளிகள்! ஆதியாகமம் 3:8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

Read More
Articles Tamil

ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் “நல்ல கிரியைகளின்” மதிப்பு

ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில், இரட்சிப்பு தேவனுடைய இலவச பரிசாக இருக்கிறபடியால், நல்ல கிரியைகளுக்கு மதிப்பு இருக்கிறதா? பதில்: இரட்சிப்பை இலவச பரிசாக பெறுகிறபோது, நாம் புதிய சிருஷ்டிகளான போது, புதிய இருதயத்தையும் பெறுகிறோம் (2

Read More
Articles Tamil

இரட்சிப்பு என்றால் என்ன?

இரட்சிப்பு என்பது “நம்பிக்கையுடன் இணைதல்”… இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைக்குதல்! இரட்சிப்பு என்பது, இயேசு கிறிஸ்துவை, தம் ஆண்டவராகவும், இரட்சகராகவும், நண்பராகவும் ஏற்றுக்கொள்கிற ஒரு “முழுமையான, பிரத்தியேகமான உறவு”. இந்த முழுமையான இணைப்பு,

Read More
Articles Tamil

“ஆதாமும் ஏவாளும் ஒளியை விட்டு வெளியேறினர்” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?

அவர்களின் பாவத்திற்கு முன்: – ஆதியாகமம் 2:25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய [ஏவாள்] இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். அவர்களின் பாவத்திற்குப் பின்: – ஆதியாகமம் 3:6-7 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும்,

Read More
Articles Tamil

“சுயாதீனம்” என்ற கருத்து, தேவனுடன் தொடர்புடைய மனித இயல்பைப் புரிந்துகொள்வதற்கு எவ்வாறு பங்களிக்கிறது?

சுருக்கமான பதில்: ஆதாமின் பாவத்திற்குப் பிறகு, ஆதாமின் குமாரர் மற்றும் குமாரத்திகள் என, அனைத்து மனிதகுலமும் உலகில் “சுயாதீனத்துடன்” பிறக்காமல், மாறாக “அடிமைத்தனத்தில்” பிறக்கின்றனர். ஆதாம் மற்றும் ஏவாளின் குமாரர் மற்றும் குமாரத்திகள் இயற்கையான

Read More
Articles Tamil

கர்த்தருக்குள் என் அழைப்பை நான் எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் அறிந்துகொள்வது?

வாழ்க்கை என்பது ஒரே சுவாசம், ஒரே நோக்கம் மற்றும் ஒரே நடையை கொண்டுள்ளதாகும். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை என்பது தேவனை மகிமைப்படுத்துவதும், அவரில் என்றென்றும் மகிழ்ந்திருப்பதுமே ஆகும். “ஒரே நோக்கமான” மனிதனின் முக்கிய

Read More
Articles Tamil

நான் கிறிஸ்துவல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாமா/காதல் சந்திப்பு செய்யலாமா?

நான் ஒரு முஸ்லிம் மனிதனை காதலித்தேன், இப்போது அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எங்கிருந்து தொடங்க வேண்டும்? நித்திய உண்மை: நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது எந்தவொரு நபரும்

Read More
Articles Tamil

பைபிளில் உள்ள முற்பிதாக்களின் பலதார மணம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நம்முடைய முன்னோர்களில் பலருக்கு அநேக மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தருக்குப் பிரியமானவர்களே. ஏரோது, அனனியா, பிலாத்து, யெரொபெயாம், நெபுகாத்நேச்சார், மற்றும் ஆமான் ஆகியோர் ஒரே ஒரு முறை மட்டுமே விவாகம் பண்ணினார்கள்.ஆனால், யெகோவா

Read More
Articles Tamil

ஒரு இணக்கமான சமுதாயத்தை வளர்ப்பதில் கிறிஸ்தவ/பரிசுத்த வேதாகம உபதேசத்தின் பங்கு என்ன?

பதில்: கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் மட்டுமே பூமியில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்கான தெய்வீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனும் சக்தியும் கொண்ட ஒரு நபர் ஆவார். எந்தவொரு தனிநபரும் தேவனின் அன்பின் கட்டளையை

Read More
Articles Tamil

ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் ஆண்புணர்ச்சிக்காரர்களின் உறவுகள் தவறு என்று பரிசுத்த வேதாகமம் ஏன் கூறுகிறது?

கட்டுரையைப் பகிரவும் நமது சிருஷ்டி கர்த்தராகிய தேவன், மனிதகுலம் முழுவதற்கும், தனிநபருக்கும், முழு உலக மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், தம்முடைய வார்த்தையாகிய  பரிசுத்த வேதாகமத்தில் அத்தகைய உறவுகளைத் தவறு என்று அறிவித்தார். ஆழமான

Read More

"So then faith comes by hearing, and hearing by the word of God." -Romans 10:17

STEP 1:

Learn More About Salvation

Watch our short video “3 Crosses… Only 2 Criminals”

STEP 2:

Stay Engaged & Inspired

Follow us on Facebook, Instagram, X, and YouTube

STEP 3:

Scan To Receive Daily Devotionals & Updates

STEP 4:

Feed Your Soul

Listen to a wonderful sermon series on the Gospel of John taught by pastor/teacher Mr. Ashley Day.

CONNECT WITH US

STAY FOCUSED​

Was It For Me Logo

Freely we have received, freely we will give. Register to receive thoughts of the week, notices of new essays, videos, and/or answers to commonly asked questions. (Romans 8:32; 1 Corinthians 2:12; Matthew 10:8)

Sign Up For Our Weekly Newsletter!​

* indicates required

CONNECT WITH US

Would you pray for me?

Complete the form below to submit your prayer request.

* indicates required

Join our email list

To sign up for daily meditations, please complete the form below.

Would you like to ask us a question?

Complete the form below to submit your question.

* indicates required